நகராட்சி கழிவுகளை பதப்படுத்த உயிரி எரிவாயு ஆலைகளை அமைக்க தில்லி அரசு திட்டம்
நகரின் பால் பண்ணை மற்றும் கரிம கழிவுகளை நிா்வகிக்கவும், பசுமை எரிபொருள் மற்றும் உரங்களை உற்பத்தி செய்யவும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (சிபிஜி) ஆலைகளை அமைக்க தில்லி அரசு திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.










