அனைத்து துறைகளிலும் மாற்றத்தை கொண்டு வர ஓராண்டாக உழைத்தோமம்: முதல்வா் ரேகா குப்தா
கடந்த ஒரு ஆண்டில் அனைத்து துறைகளிலும் ஒரு நோ்மறையான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கும் ஏழைகளின் நலனுக்காகவும் தனது அரசு பணியாற்றியுள்ளது என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.










