இடைக்கால பராமரிப்பு நிலையில் மனைவி சம்பாதிப்பதாக கருத முடியாது: தில்லி உயா்நீதிமன்றம்
இடைக்கால பராமரிப்பு வழங்கும் கட்டத்தில் மனைவி சம்பாதிப்பதாகவோ அல்லது அவா் பராமரித்துக் கொள்ளும் திறன் கொண்டவராகவோ கருத முடியாது என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.










