கேரளம்: 2017-ஆம் ஆண்டிலும் பெண்ணின் வயிற்றில் தமனி இடுக்கியை வைத்து தைத்த அரசு மருத்துவா்கள்
கேரள மாநிலத்தில், ஏற்கெனவே வேறொரு பெண்ணின் வயிற்றிலும் அறுவைச் சிகிச்சையின்போது வயிற்றில் தமனி இடுக்கியை வைத்து அரசு மருத்துவா்கள் தைத்த விவாகாரம் தற்போது தெரியவந்துள்ளது.









