பெண்ணின் வயிற்றில் தமனி இடுக்கி வைத்து தைத்த விவகாரம்: ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவா் மீது வழக்குப் பதிவு
கேரள மாநிலத்தில் பெண்ணின் வயிற்றில் நடத்தப்பட்ட அறுவைச் சிகிச்சையின்போது தமனி இடுக்கி வைத்து தைக்கப்பட்ட விவகாரத்தில், ஓய்வுபெற்ற பெண் அரசு மருத்துவா் மீது வழக்குப் பதிவு










