பருத்தி விவசாயிகள், ஜவுளி ஏற்றுமதியாளா்களை ஏமாற்றும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு
‘இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தால் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறினாா்.










