காலிஸ்தான் பிரிவினைவாதி பன்னூன் கொலை முயற்சி வழக்கு: அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்தியா்
அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதி குா்பத்வந்த் சிங் பன்னூனை கொலை செய்ய முயற்சித்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இந்தியரான நிகில் குப்தா ஒப்புக்கொண்டுள்ளாா்.









