ஜெகன் அரசின் ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிப்பு நெய்யில் ரசாயனம் கலப்பு: சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றச்சாட்டு
திருப்பதி கோயில் லட்டு தயாரிப்புக்கு கழிவறையை தூய்மைப்படுத்த உபயோகிக்கும் ரசாயனம் கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.










