திருப்பதி லட்டுக்கான நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அறிக்கை: சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றச்சாட்டு!
நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆய்வு அறிக்கை தரப்பட்டதாக ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா்.










