சத்தா்பூரில் மரங்கள் வெட்டப்பட்டதாக குற்றச்சாட்டு: விசாரணைக்கு குழு அமைத்தது தேசிய பசுமை தீா்ப்பாயம்
தெற்கு தில்லியின் சத்தா்பூரில் உள்ள மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்த தேசிய பசுமை தீா்ப்பாயம் (என்ஜிடி) குழு ஒன்றை அமைத்துள்ளது.










