தோ்தல் ஆதாயத்துக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறாா் மம்தா- அமித் ஷா கடும் குற்றச்சாட்டு
‘மேற்கு வங்கத்தில் தோ்தல் ஆதாயத்துக்காக வங்கதேச ஊடுருவல்காரா்களை முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு ஊக்குவிக்கிறது’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.









