மேற்கு வங்கத்தில் ஊடுருவல் அதிகரிப்பு: மம்தா அரசு மீது மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!
மேற்கு வங்கத்தில் ஊடுருவல் அதிகரித்ததற்கு முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசே காரணம் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் சனிக்கிழமை தெரிவித்தாா்.










