15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தில்லியில் இருசக்கர வாகன ஷோரூமில் திடீர் தீ விபத்து

News image

கோப்புப் படம்.

Updated On :24 மார்ச் 2024, 6:38 am

தலைநகர் தில்லியில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து நிலவியது.

மத்திய தில்லியின் கரோல் பாக் பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 10.30 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது.

இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என்று தில்லி தீயணைப்புத்து றையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 20 நிமிடங்கள் ஆனதாகவும், இது குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.