வங்கதேசத்துக்குச் சிறப்பு விமானச் சேவை: டாக்காவிலிருந்து நாடு திரும்பிய 400 இந்தியா்கள்
வன்முறை சூழல் நிலவும் வங்கதேசத்துக்கு ‘ஏா் இந்தியா’, ‘இண்டிகோ’ ஆகிய தனியாா் நிறுவனங்கள் இயக்கிய சிறப்பு விமானச் சேவையில் அந்நாட்டு தலைநகா் டாக்காவிலிருந்து 400-க்கும் மேற்பட்ட இந்தியா்கள் நாடு திரும்பினா்.










