பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்சவான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 6:55 am

ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்சவான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

சிஆர்பிஎப்-யின் கோப்ரா, ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின்போது மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர். 

குச்சாய் காவல் நிலையப் பகுதியில் உள்ள பருடா காட்டில் நடந்த நடவடிக்கையில் 2 சிபிஐ(மாவோயிஸ்ட்)  சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கோல்ஹான் பிரிவின் துணை ஆணையர் அஜய் லிண்டா தெரிவித்தார். 

பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் சடலங்களை மீட்டுள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.