பெங்களூரு பயங்கரம்: பாட்டில்களில் பிறந்தகுழந்தைகள், பிறக்காத சிசுக்களின் உடல்கள்
பெங்களூரு அடுத்த பெலகாவி பகுதியில், புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளின் 4 உடல்களும், பிறக்காத சிசுக்களின் 3 உடல்களும் பாட்டில்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.










