கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தில்லியில் கரோனா பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்கானதா? 

தலைநகர் தில்லியில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
தில்லியில் கரோனா பாதிப்பு ஒரே நாளில் இரண்டு மடங்கானதா? 
Updated On :1 பிப்ரவரி 2024, 11:10 am

PTI

புது தில்லி: நாடு முழுவதும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் எடுத்திருக்கும் நிலையில், தலைநகர் தில்லியில் ஒரே நாளில் கரோனா பாதிப்பு இரண்டு மடங்காகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அச்சப்பட ஒன்றும் இல்லை. நேற்று புது தில்லியில் ஐந்து பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்றோ பத்து பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

புது தில்லயில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 0.41 சதவீதமாக உள்ளது. கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 32 ஆகவும், 18 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கரோனாவிலிருந்த குணமடைந்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.