ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ராஷ்ட்ரிய ஜனதா தள முன்னாள் எம்.பி. மொஹம்மது ஷஹாபுதீன் கரோனாவுக்கு பலி

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி. மொஹம்மது ஷஹாபுதீன் கரோனாவுக்கு பலியானார்.

News image

ராஷ்ட்ரிய ஜனதா தள முன்னாள் எம்.பி. மொஹம்மது ஷஹாபுதீன் கரோனாவுக்கு பலி

Updated On :1 மே 2021, 7:47 am


புது தில்லி: சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முன்னாள் எம்.பி. மொஹம்மது ஷஹாபுதீன் கரோனாவுக்கு பலியானார்.

அவர் தில்லியில் உள்ள மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை காலை உயிரிழந்ததாக தில்லி சிறைத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா உறுதி செய்யப்பட்டு ஏப்ரல் 20-ஆம் தேதி ஷஹாபுதீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிலைமை மோசமடைந்து 2 நாள்களுக்கு முன்பு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.