ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த மூவர் கைது

சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் திருடிய ஒரு பெண் உள்பட மூன்று பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

News image

சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த மூவர் கைது

Updated On :27 மார்ச் 2021, 9:28 am

புது தில்லி: சிபிஐ அதிகாரிகளாக நடித்து மருத்துவர் வீட்டில் திருடிய ஒரு பெண் உள்பட மூன்று பேரை தில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும், சிபிஐ அதிகாரிகள் என்று கூறும் போலி அடையாள அட்டை வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட வெளிநாட்டுப் பணம், இந்திய ரூபாய், பல லட்சம் மதிப்புள்ள நகைகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூ.36 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், 5 லட்சம் மதிப்புள்ள நகைகள், 3852 அமெரிக்க டாலர்கள், 400 இங்கிலாந்து பவுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பாலிவுட் திரைப்படங்களைப் பார்த்து, அதில் சிபிஐ அதிகாரிகளாக நடிப்பதைப் போல தாங்களும் சிபிஐ அதிகாரிகள் போல நடித்துக் கொள்ளையில் ஈடுபட்டதாக அவர்கள் மூவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.