ஹைதராபாத்தில் உள்ள நகைக்கடை பிரிவில் எரிவாயு சிலிண்டர் கசிந்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 12 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
இந்த சம்பவம் புதன்கிழமை இரவு 11.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. காயமடைந்தவர்கள் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். மிர்ச்சோக்கில் உள்ள நகைக் கடை யூனிட்டில் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தி பணிபுரிந்துகொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென சிலிண்டரிலிருந்து எரிவாயு கசிந்து, இரண்டு அறைகளில் தீ பரவியதால், தொழிலாளர்கள் தீக்காயமடைந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
பின்னர், தீயைக் கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. தற்போது புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமை சீராக உள்ளதாக கவால்துறை அதிகாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


