விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் புதுச்சேரிக்கு வரும் 25-ஆம் பிரதமர் நரேந்திர மோடி வரவிருப்பதாக புதுச்சேரி பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மோடியின் புதுச்சேரி வருகையின்போது ஏஎஃப்டி மில் திடலில் முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று உரையாற்ற உள்ளதாகவும், அவர் பங்கேற்கும் இதர நிகழ்ச்சிகள் குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் புதுச்சேரி பாஜக தலைவர் வி. சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வருகை தரவிருக்கிறார். கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி ஆரோவில் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி புதுச்சேரி வந்திருந்த நிலையில், தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


