மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சாலைப் பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி கடன் வாங்கத் திட்டம்: சவான்

சாலைகளை நிர்மாணிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். 

News image

Minister Ashok Chavan_lib

Updated On :15 பிப்ரவரி 2021, 10:08 am

சாலைகளை நிர்மாணிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் திங்களன்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

சாலைப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சாலைகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதி மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும்.

இதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15,000 கோடியைப் பெயரளவு வட்டி விகிதத்தில் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை கடன் பெற மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த கடன் விண்ணப்பத்திற்கு அமைச்சரவை அனுமதி பெறும் செயல்முறை நடந்து வருகிறது. சொத்து பணமாக்குதல் மூலம் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளோம். 

கடந்தாண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாகச் சாலைப் பணிகளுக்காக 30-40 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு எங்களுக்குக் கூடுதல் நிதி தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

கரோனா வைரஸ் பரவலையடுத்து, பிப்ரவரி 19-ஆம் தேதி திட்டமிடப்பட்ட சிவ் ஜெயந்தி வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் கொண்டாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.