மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ராஜஸ்தானில் 25 வயது பெண் சகோதரரால் வெட்டிக் கொலை

ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் தனது சகோதரரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

News image

25-year-old woman hacked to death with axe by brother in Rajasthan

Updated On :15 பிப்ரவரி 2021, 10:23 am

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் தனது சகோதரரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

பிலிபங்கா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட படோபால் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திராவுக்கும் அவரது சகோதரர் ககன் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாதம் முற்றியதில் கோபத்துடன் தனது தங்கையைக் கோடாரியால் கோபத்துடன் தாக்கியுள்ளார். இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், சடலத்தை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார். 

உயிரிழந்த பெண்ணின் தந்தை தனது மகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.