ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் 25 வயது பெண் ஒருவர் தனது சகோதரரால் வெட்டிக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
பிலிபங்கா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட படோபால் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திராவுக்கும் அவரது சகோதரர் ககன் சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாதம் முற்றியதில் கோபத்துடன் தனது தங்கையைக் கோடாரியால் கோபத்துடன் தாக்கியுள்ளார். இதில் இந்திரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர், சடலத்தை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
உயிரிழந்த பெண்ணின் தந்தை தனது மகன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
விஜய்க்கு எதிராக குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம் புகார்!

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


