பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கெயிக்வாட் கரோனாவுக்கு பலி 

மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏக்நாத் கெயிக்வாட் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். 

News image

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கெயிக்வாட் கரோனாவுக்கு பலி 

Updated On :28 ஏப்ரல் 2021, 9:10 am

மகாராஷ்டிர மாநிலத்தின் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏக்நாத் கெயிக்வாட் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். 

அவரருக்கு வயது 81. மும்பை மக்களவையில் இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மகாராஷ்டிரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெயிக்வார்ட்டின் தந்தை ஆவார். 

கெயிக்வாட் மகாராஷ்டிர அமைச்சரவையில் பல ஆண்டுகளாக அமைச்சராக பணியாற்றியவர். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் பல்வேறு சந்தர்பங்களில் இருந்தவர். 

இவர், சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மும்பை மருத்துவமனையில் உயிரிழந்தார். 

அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.