இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 36,71,242 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாம் கட்ட கரோனா வைரஸ் தடுப்பூசி வியாழக்கிழமை முதல் நாடு முழுவதும் தொடங்கியது.
இதில் முதல்கட்டமாக 33,65,597 பேருக்கும், இரண்டாவது கட்டமாக 3,05,645 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்றுவரை மொத்தம் 6,87,89,138 கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது வரை, மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 65,19,976 பேருக்கும், இதைத் தொடர்ந்து குஜராத்தில் 61,65,176 பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 81,466 கரோனா தொற்றும், 469 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூத்தாண்டவா் கோயிலுக்கு இதுவரை அளித்த தங்க நகைகளுக்கான கணக்கு விவரம் இல்லை! திருநங்கைகள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

உக்கடம் சந்தையில் களைகட்டிய கடல் மீன்கள் விற்பனை

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


