உ.பி.க்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து ரயில் கட்டணம் வசூலிக்கப்படாது: யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ரயில் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அந்த நாட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.








