ஹூக்ளி: வெளி மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மேரில் இருந்து சுமார் 1200 பேரை அழைத்துக் கொண்டு சிறப்பு ரயில் ஹூக்ளி வந்து சேர்ந்தது.
தன்குனி ரயில் நிலையத்தில் வந்திறங்கிய தொழிலாளிகளுக்கு கையில் கிருமி நாசினி கொடுக்கப்பட்டது. பிறகு அவர்களது ஆடைகள் மற்றும் உடைமைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இவர்கள் அனைவரும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு பிறகு அவர்களது வீடுகளுக்கு பேருந்து மற்றும் வேன்கள் மூலம்அனப்பிவைக்கப்படுவார்கள் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மனிதர்கள் மீது கிருமி நாசினியைத் தெளிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், தற்போதும் இந்த பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


