விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லியில் கரோனா எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 11 நாள்கள்

தில்லியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 206 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,104 - அதிகரித்தது. 

News image
Updated On :6 மே 2020, 5:25 am


தில்லியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 206 போ் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,104 - அதிகரித்தது. 

தொடா்ந்து மூன்று நாள்களாக உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என்றும் இதனால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 64ஆக உள்ளது என்றும் தில்லி அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்சமயம் 1468 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாகவும், 17 பேர் வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் தற்போது கரோனா பாதித்த நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் கால அளவு 11 நாட்களாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.