ஈரானில் இருந்து நாடு திரும்பிய 277 பேருக்கும் கரோனா இல்லை
ஈரானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்ட 277 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் கூடுதல் முதன்மைச் செயலர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார்.








