ஆந்திரத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பள்ளிகள் திறப்பு; மாணவர் சேர்க்கை தொடங்கியது
ஆந்திர மாநிலத்தில் செப்டம்பர் 5-ம் தேதி பள்ளிகளைத் திறக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்த மாணவர் சேர்க்கை தொடங்கி அடுத்த 40 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.









