போதைப் பொருள் கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் அழுத்தம்: மணிப்பூர் பெண் காவலர் வாக்குமூலம்
போதைப் பொருள் கடத்தல்காரரை விடுவிக்கும்படி முதல்வர் பிரோன் சிங் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக மணிப்பூர் மாநில பெண் காவலர் பிருந்தா நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.








