/

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு ஜூலை 15-ம் தேதி வெளியீடு

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :14 ஜூலை 2020, 7:27 am


புது தில்லி: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.