/

அசாமில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

குவாஹாட்டி நகரத்தைச் சேர்ந்த 355 பேருக்கு வியாழக்கிழமை கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 568 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

News image

corona test

Updated On :10 ஜூலை 2020, 5:35 am


குவாஹாட்டி நகரத்தைச் சேர்ந்த 355 பேருக்கு வியாழக்கிழமை கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்தம் 568 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அசாமில் மொத்தம் 14,600 பேருக்கு கரோனா தொற்று பாதித்துள்ள நிலையில், 9,147 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். 5,423 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர். 

இந்தியாவின் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை எண்ணிக்கை 7,67,296 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.