தியோரியா: உத்தரப் பிரசேதத்தில் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பு நிகழப்போவதாக சமூக ஊடகங்களில் அச்சுறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
மாக் மேளா மற்றும் தியோரியா மஹோத்ஸவ் ஆகிய இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தபப்டும் என கடந்த புதன்கிழமையன்று மர்ம நபர் ஒருவர் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பி வந்தார்.
இந்நிலையில், ராம்பூர் கர்கானா காவல் நிலைய பொறுப்பாளர் அந்த குறுந்தகவலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து விசாரணை மேற்கொண்டார்.
விஷ்ணுபூர் சிர்கிஹ்வாவில் வசிக்கும் நசிருதீன் அன்சாரிக்கு சொந்தமான தொலைப்பேசி எண்ணிலிருந்து இந்த செய்தி முதல்முறையாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அன்சாரி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - நியூசிலாந்து வணிக ஒப்பந்தம்: விவசாயிகள், இளைஞர்களுக்குப் பயன்!

ஹேசில்வுட், புவனேஷ்வர் குமார் அபாரம்; 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த தில்லி கேபிடல்ஸ்!

எஸ்பிஐ கார்டு: 4வது காலாண்டு லாபம் 14% உயர்வு!

சென்னை - நெல்லை சிறப்பு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


