மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லியில் தீப்பிடித்த அடுக்கு மாடிக் கட்டடம் சரிந்து விழுந்து விபத்து

தில்லியில் பிஜ்வாசன் பகுதியில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது.

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 7:56 am

புது தில்லி: தில்லியில் பிஜ்வாசன் பகுதியில் அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அந்த கட்டடம் திடீரென சரிந்து விழுந்தது.

பிஜ்வாசன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிறிது நேரம் கழித்து கட்டடம் மளமளவென சரிந்து விழுந்தது. கட்டடம் சரிந்து விழுந்ததில் யாருக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அம்பேத்கர் காலணியில் உள்ள இந்த கட்டடம் தொழிற்சாலை கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 14 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.