/

வங்கதேசத்தைத் தாக்கிய ஃபானி புயல்: 14 பேர் பலி; 63 பேர் காயம்

மேற்கு வங்கத்தைப் புரட்டிப்போட்டுவிட்டு, அடுத்த இலக்காக நமது அண்டை நாடான வங்கதேசத்தை அடைந்துள்ளது ஃபானி புயல்.

News image
Updated On :4 மே 2019, 11:06 am


டாக்கா: மேற்கு வங்கத்தைப் புரட்டிப்போட்டுவிட்டு, அடுத்த இலக்காக நமது அண்டை நாடான வங்கதேசத்தை அடைந்துள்ளது ஃபானி புயல்.

ஃபானி புயலால் ஏற்பட்ட சூறாவளி, கன மழையில் சிக்கி வங்கதேசத்தில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாகவும், 63 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வங்கதேசத்தில் ஃபானி புயலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சுமார் 16 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், 36 கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.