ரயில்கள் மூலம் கேரளாவுக்கு படையெடுக்கும் ரோஹிங்கியா மக்கள்: கண்காணிப்பில் ஆர்பிஎஃப்
ரோஹிங்கியா மக்களின் ஊடுருவலைத் தடுக்க மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் இருந்து தென்னிந்திய மாநிலங்களுக்கு இயக்கப்படும் 14 ரயில்களில் ஆர்பிஎஃப் வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.








