நிறுவனங்கள் தகவல்களை தவறாகக் கையாளுவதை ஆதார் சட்டம் தடுக்கிறது: மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்
நிறுவனங்கள் சேகரித்துள்ள தகவல்களை தவறாகக் கையாளுவதை ஆதார் சட்டம் தடுக்கிறது என்று ஆதார் தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.








