தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை அளிக்க உ.பி. அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை அளிக்க ஆலை உரிமையாளர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி அறிவித்தார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:54 pm

ENS

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை அளிக்க ஆலை உரிமையாளர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி அறிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 2017-18 நிதியாண்டுக்கான கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.35,454 கோடியில் ரூ.24,649 கோடி மட்டுமே அளிக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.10,804 கோடியை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அளிக்க தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இதையடுத்து மீதமுள்ள இந்த நிலுவைத் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கும் விதமாக கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு உத்தரபிரதேச அரசு கடனாக ரூ.10,000 கோடி நிதியுதவி வழங்கும் எனவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.