பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை அளிக்க உ.பி. அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவி

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை அளிக்க ஆலை உரிமையாளர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி அறிவித்தார்.

News image
Updated On :26 செப்டம்பர் 2018, 11:54 am

கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை அளிக்க ஆலை உரிமையாளர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் நிதியுதவி அறிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் கடந்த 2017-18 நிதியாண்டுக்கான கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை ரூ.35,454 கோடியில் ரூ.24,649 கோடி மட்டுமே அளிக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.10,804 கோடியை நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அளிக்க தனியார் கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

இதையடுத்து மீதமுள்ள இந்த நிலுவைத் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கும் விதமாக கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு உத்தரபிரதேச அரசு கடனாக ரூ.10,000 கோடி நிதியுதவி வழங்கும் எனவும் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.