ஜர்சுகுடா: அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு பர்சன்டேஜ் கமிஷன் கலாச்சாரத்தை பின்பற்றுவதால், மாநிலத்தின் வளர்ச்சியில் மெத்தனம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ஒடிசா மாநிலம் ஜர்சுகுடா பகுதியில் கட்டப்பட்ட புதிய விமான நிலையத்தைத் திறந்து வைத்த பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மோடி, மத்திய அரசு செயல்படுத்தும் எந்த நலத்திட்ட உதவியாக இருந்தாலும் அது கழிவறையாகட்டும் அல்லது வேளாண் உதவியாகட்டும் லஞ்சம் பெற்றுக் கொள்ளாமல் மக்களைச் சென்றடைய ஒடிசாவை ஆளும் பிஜேடி அரசு அனுமதிப்பதில்லை.
லஞ்சமும், திட்டங்களை முடிவு செய்வதில் ஏற்படும் தாமதமுமே ஒடிசா அரசின் தாரக மந்திரமாக இருப்பதாக மோடி குற்றம்சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


