தெலங்கானாவில் அடுத்த ஆணவக் கொலை முயற்சி? காதல் தம்பதி மீது பெண்ணின் தந்தை தாக்குதல்
தெலங்கானாவில் புதிதாக திருமணம் செய்து கொண்ட புது காதல் தம்பதி மீது பெண்ணின் தந்தை இன்று (புதன்கிழமை) மாலை கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








