பாஜக கூட்டணி இல்லையெனில் நாங்கள் கூடுதலாக 15 தொகுதிகளில் வென்றிருப்போம்: சந்திரபாபு நாயுடு
பிரிவுக்குப் பின்பு பாஜக-வுடன் கூட்டணி அமைக்காவிட்டால் நாங்கள் 15 தொகுதிகளில் கூடுதலாக வென்றிருப்போம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.









