வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நிதி மோசடிகளில் ஈடுபட்டு வெளிநாடு தப்பிச்செல்வோரின் சொத்துக்களை உடனடியாக பறிமுதல் செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.








