கதுவா சிறுமி கொலை வழக்கு விசாரணை: மே 7-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை, மே 7-ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.








