காசோலை பணமின்றி திரும்பினால் பிணையில்லா சிறை: சட்ட திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டம்
வங்கிக் கணக்கில் பணமில்லாமல் காசோலை வழங்கி, அது பௌன்ஸ் செய்யப்பட்டால், காசோலை வழங்கியவரை சிறையில் தள்ளும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.










