தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜெய்ப்பூரில் வினோதமான விபத்து: காருக்குள் சிக்கிய குதிரை

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிக வினோதமான சாலை விபத்து ஒன்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2017, 9:06 am


ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மிக வினோதமான சாலை விபத்து ஒன்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்பட்டது.

இரு வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து அல்ல அது, காரும், வேகமாக ஓடிக் கொண்டிருந்த குதிரையும் ஒரே சாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட போது நேரிட்ட மிக மோசமான விபத்தாக அது அமைந்தது.

ஜெய்ப்பூர் கிளப் அருகே காரும் குதிரையும் மோதிக் கொண்ட வேகத்தில் குதிரை காரின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சிக்கிக் கொண்டது.

முதலில் இந்த விபத்தைப் பார்த்த பொதுமக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் திகைத்து நின்றுவிட்டனர். பிறகுதான், காருக்குள் சிக்கிய ஓட்டுநரையும், குதிரையையும் மீட்க முயற்சித்தனர். இந்த விபத்தில் ஓட்டுநருக்கும் குதிரைக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.