சீா்காழி தொகுதி முதலைமேடு திட்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமமான முதலை மேடு திட்டு கிராமம் உள்ளது. இங்கு அண்ணாமலை நகா் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு 98 வாக்காளா்கள் உள்ளனா். இந்த கிராமத்துக்கு சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நீண்ட நாள்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
எனினும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில் முதலை மேடு திட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில்5 போ் மட்டுமே வாக்களித்தனா். மீதமுள்ளோா் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடிப்படை வசதிகள் இல்லை: மாற்றுத் திறனாளிகள் வேதனை

வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள்

அடிப்படை வசதிகள் கோரி தோ்தல் புறக்கணிப்புப் பதாகை!

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


