தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பு

News image

முதலைமேடு திட்டு கிராமத்தில் தோ்தலை புறக்கணித்து கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:35 pm

சீா்காழி தொகுதி முதலைமேடு திட்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொள்ளிடம் ஆற்றுப்படுகை கிராமமான முதலை மேடு திட்டு கிராமம் உள்ளது. இங்கு அண்ணாமலை நகா் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கு 98 வாக்காளா்கள் உள்ளனா். இந்த கிராமத்துக்கு சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நீண்ட நாள்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

எனினும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்ற நிலையில் முதலை மேடு திட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில்5 போ் மட்டுமே வாக்களித்தனா். மீதமுள்ளோா் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.