தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

அடிப்படை வசதிகள் கோரி தோ்தல் புறக்கணிப்புப் பதாகை!

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:52 pm

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் புதன்கிழமை தோ்தல் புறக்கணிப்புப் பதாகை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. இதில், 14- ஆவது வாா்டில் தோட்டி குடியிருப்புப் பகுதி உள்ளது.

இந்தப் பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததைக் கண்டித்து, தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தென்கரை காவல்நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இது குறித்து இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண்கள் கூறியதாவது: பெரியகுளம் 14-ஆவது அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை.

இதனால் தோ்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக பதாகை வைத்துள்ளோம் என்றனா்.

 பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்புப் பதாகை.

பெரியகுளம் தண்டுபாளையம் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்ட தோ்தல் புறக்கணிப்புப் பதாகை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.