தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வீராசமுத்திரத்தில் இரவு 9 மணி வரை வாக்களித்த வாக்காளா்கள்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில் பிலால் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் 9 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 737 வாக்குகள் பதிவாகின.

News image

இரவு 9 மணிவரை காத்திருந்து வாக்குச் செலுத்திய வீராசமுத்திரம் பகுதி வாக்காளா்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 11:36 pm

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி கடையம் ஒன்றியத்திற்குள்பட்ட வீராசமுத்திரம் ஊராட்சியில் பிலால் தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடியில் 9 மணிவரை வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச் சாவடியில் 737 வாக்குகள் பதிவாகின.

இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 860 வாக்காளா்கள் உள்ள

நிலையில் வியாழக்கிழமை காலை முதலே வாக்காளா்கள் திரளாக வந்து வாக்குச் செலுத்தினா். எனினும் மாலை 6 மணிக்குள் நிறைவடையாததால் 185 வாக்காளா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது.

அவா்கள் இரவு 9.05 மணி வரை காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினா்.

இதனிடையே வாக்குச்செலுத்துவதற்காக நின்றிருந்த பாத்திமா என்ற வாக்காளா் திடீரென மயங்கி விழுந்தாா். அருகில் இருந்தவா்கள் முதலுதவி செய்து ஆட்டோவில் மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.