மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!முதல்வா் நாளை குமரி வருகை!ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
/

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு புதன்கிழமை இரவு ஏற்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:17 pm

Raghavendran

தில்லியில் சக்திவாய்ந்த நில அதிர்வு புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர்.

மேலும், உத்தரகண்டில் உள்ள ருத்ரப்பிரயாகையில் ரிக்டேர் அளவில் 5.5-ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கட்டடங்கள் குலுங்கின. இருப்பினும் உயிர்சேதம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

உத்திரகண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து 121 கி.மீ தொலையில் மையம் கொண்டு நடுநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் புவியியல் நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.